சதுக்கைத் தெருவைச் சேர்ந்த S.A.K.முஹம்மது முஹைதீன் (45) அவர்கள் இன்று மாலை 5:30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.
அன்னார் ஹாஜி அப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த மர்ஹம் சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், ஜனாப்.தைக்கா சாஹிப், ஜனாப்.மர்ஜூக் ஆகியோர்களின் மச்சினனும், சேக் அப்துல் காதர், கிதுறு முஹம்மது, ஹபீப் முஹம்மது மற்றும் அஹமது ஆகியோர்களின் வாப்பாவும் ஆவார்கள்.
தி.மு.க-வின் காயல்பட்டினம் நகர முன்னாள் செயலாளரக பணியாற்றிய அவரை அல்-யொம் டெக்ரேஷன் மம்மி என்றும் நகர் மக்களால் அழைக்கப்பட்டு வந்தார்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று (14/01) காலை 10 மணிக்கு காதிரியா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அன்னார் ஹாஜி அப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த மர்ஹம் சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், ஜனாப்.தைக்கா சாஹிப், ஜனாப்.மர்ஜூக் ஆகியோர்களின் மச்சினனும், சேக் அப்துல் காதர், கிதுறு முஹம்மது, ஹபீப் முஹம்மது மற்றும் அஹமது ஆகியோர்களின் வாப்பாவும் ஆவார்கள்.
தி.மு.க-வின் காயல்பட்டினம் நகர முன்னாள் செயலாளரக பணியாற்றிய அவரை அல்-யொம் டெக்ரேஷன் மம்மி என்றும் நகர் மக்களால் அழைக்கப்பட்டு வந்தார்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று (14/01) காலை 10 மணிக்கு காதிரியா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது. 14/01/2014 : 09:19
மறவாது துஆ செய்யுங்கள்!!
அளவிலா அருளும், நிகரிலா அன்பும் உடைய எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலாவின் திருப்பெயரால்...
எங்கள் அன்புச் சகோதரர் ‘முத்துக்கெட்டி’ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் [‘அல்யவ்ம் டெக்கரேஷன் மம்மி’] அவர்கள், கடந்த 13.01.2014 அன்று மாலை 05.45 மணியளவில் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, இறை நாட்டப்படி தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் (அழியும் உலகை விட்டும் நிலையான உலகத்தின் அளவில்) சேர்ந்துவிட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா மறுநாள் 14.01.2014 அன்று காலை 10.30 மணியளவில், காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் செய்துகொண்டோம். மர்ஹூம் அவர்களின் மறைவை முன்னிட்டு, இரங்கல் தெரிவித்தும், துஆ இறைஞ்சியும் - நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், இணையதள செய்திகள் வாயிலாகவும் கருத்துக்களைப் பதிவு செய்துள்ள அனைத்து சகோதர – சகோதரிகளுக்கும், அவர் சார்ந்திருந்த கழக அமைப்பினருக்கும் எங்கள் குடும்பத்தினர் அனைவரின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எல்லாம் வல்ல - கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்தருளி, அவர்களது நற்கிரியைகள் அனைத்தையும் தனதருளால் பொருந்திக் கொண்டு, அன்னாரின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - பிரகாசமாக – வசந்தமாக - சுவன பூஞ்சோலையாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீன்களுடன் அவர்களையும், நம்மையும் சேர்த்தருளும் சிறப்பான நல்வாழ்க்கையை வழங்க தாங்கள் யாவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் சொல்லாலோ, செயலாலோ ஊறு விளைவித்திருந்தால், அல்லாஹ்வுக்காக பெருமனது கொண்டு அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்னா லில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன்
எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொருத்து மேலான ஜன்னத்துல்பிர்தௌசை கொடுப்பானாக
மர்ஹூமை பிரிந்து வாளும் குடும்பத்தாருக்கு அல்லாஹ் சபூரை கொடுப்பானாக ஆமின்
S.A.M.MOHIDEEN THAMBI
JEDDAH
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.
மர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.
வஸ்ஸலாம்.
இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்...எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைதனை மன்னித்து மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கப் பதவியை கொடுத்தருல்வானாகவும் ஆமீன்.அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு சபூர் எனும் பொறுமையினை கொடுத்தருல்வானாகவும் ஆமீன்.
பின் குறிப்பு= இவருக்கு யாராவது தொழில் சார்ந்த பாக்கித்தொகை கொடுக்க விருப்பின்,மனமுவந்து அன்னாரின் வீட்டாரிடம் கொடுத்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!
துயரமுடன்,,,,
V M A உமர் அப்துல் காதர் மற்றும்,
குடும்பத்தார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
எங்கள் கழகத்தின் ஆற்றல்மிக்க தொண்டரும்,
கடின உழைப்பால் உயர்ந்த நல்லவரும்
எல்லோரோடும் அன்பாய் பழகும் சகோதரர் S.A.K.முஹம்மது முஹைதீன் அவர்கள்
இன்று மாலை 5:30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள் எனும் செய்தி அறிய மிக்க கவலையே..
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.
வல்லோன் அல்லாஹ் இவரின் பாவ பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை வழங்கிடுவானாக அமீன்.குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை அளித்தருள்வானாக ஆமீன்.
எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் ஜன்னத்துல்பிர்தௌசை கொடுப்பானாக
மர்ஹூமை பிரிந்து வாடும் குடும்பத்தார் மற்றும் யாவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுத்தருள் புரிவானாக -ஆமின்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி ........
CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous.
I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.
அஸ்ஸலாமு அலைக்கும்
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
_
نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l
4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!
20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.
Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.