குத்துக்கல் தெருவைச் சேர்ந்த ஹாஜி வி.எஸ்.முஹ்யித்தீன் தம்பி என்ற ‘ஹாங்காங் அப்பா’ இன்று (27/01) 00.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 72.
அன்னார், மர்ஹூம் விளக்கு செய்யித் முஹம்மத் அலீ அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி வாவு முஹம்மத் ஹஸன் அவர்களின் மருமகனாரும், திருநெல்வேலி தம்பி மெடிக்கல்ஸ் – மர்ஹூம் ஹாஜி வி.எஸ்.தாவூத், ஹாஜி வி.எஸ்.சதக்கு தம்பி, வி.எஸ்.முஹ்யித்தீன், ஹாஜி வி.எஸ்.ஹஸன் ஆகியோரின் சகோதரரும், ஹாஜி வி.எம்.எச்.செய்யித் முஹம்மத், மர்ஹூம் வி.எம்.எச்.தாவூத், வி.எம்.எச்.முஹ்யித்தீன் தம்பி, மர்ஹூம் வி.எம்.எச்.காதர், மர்ஹூம் ஹாஜி வி.எம்.எச்.செய்யித் இப்றாஹீம், வி.எம்.எச்.இக்பால் ஆகியோரின் மச்சானும், காயல்பட்டினம் முன்னாள் பஞ்சாயத்து போர்டு சேர்மன் மர்ஹூம் ஹாஜி எம்.கே.டி.அபூபக்கர் அவர்களின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று (27/01) மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின், அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தொடர்புக்கு: ஹாஜி வி.டி.சதக்கு தம்பி (கைபேசி எண்: +91 97914 92973)
தகவல்:
காதர் சாமுனா - சீனா (கைபேசி எண்: +91 77080 15123)
அஸ்ஸலாமு அலைக்கும்.
மர்ஹூம் அவர்களின் பாவபிழைகளை மன்னித்து
மேலான சுவனபதியில் அல்லாஹ் சேர்த்து வைப்பானாக ஆமீன்.
இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன்.....
அவர்களை பிரிந்துள்ள குடும்பத்தார்கள் அனைவருக்கும்
எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்.
அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் மிகுந்த பொறுமையை வழங்கிடுவானாக ஆமீன்.
ஆழ்ந்த இரங்கலுடன் அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பின்,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.KAYALPATNAM.
CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous.
I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.
அஸ்ஸலாமு அலைக்கும்
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
_
نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l
4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!
20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்;அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.
Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்து, அன்னாரின் மண்ணறை வாழ்க்கையை வசந்தமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருள்வானாக -ஆமீன்.
அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுத்தருள்புரிவானாக -ஆமீன்
Marhoom Haji B . Mahmud Family
Hong Kong
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் பிழைகளை பொருத்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் மேலான சுவர்க்கத்தை கொடுத்தருல்வானாக ஆமீன். அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு சபூர் என்னும் பொறுமையை கொடுத்தருல்வானாக. ஆமீன்!
அஸ்ஸலாமு அலைக்கும்.
>>> இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் <<<
எல்லாம் வல்ல நாயன் '' மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் பொறுத்து. மர்ஹும் அவர்களுக்கு '' ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் ''' எனும் உயர் சுவனத்தில் சேர்த்தருள்வானாகவும் ஆமீன்...
மர்ஹும் அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தார்கள் யாவர்களுக்கும் வல்ல நாயன் பொறுமையைத் தந்தருள்வானாக ஆமீன்.....
மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்கள் யாவர்களுக்கும் எங்களின் சலாத்தினை உரித்தாக்குகிறோம் .........
எங்கள் அருமை H.K. அப்பா அவர்களின் நல்ல உயர்ந்த உள்ளத்தை எத்தனை பக்கங்கள் எழுதினாலும் இடம் பத்தாது ...அந்த அளவுக்கு ஏகப்பட்ட பொது நல நற்காரியங்களை எங்கள் H.K. அப்பா அவர்கள் பல நல்ல செயல்களை செய்து உள்ளார்கள் ....என்பது குறிப்பிடத்தக்கது ....
நான் எங்கள் H.K. அப்பா அவர்களுடன் ரொம்பவும் நெருக்கமாக பல வருடங்கள் ஒன்றாக இருந்து வந்து உள்ளேன் .எங்கள் குடும்பங்களின் ஒரு மாபெரும் தூண் சாய்ந்து விட்டதை நினைத்து ....நினைத்து ...நாங்கள் வேதனை படுகிறோம் ....
நான் எங்கள் ஹாஜி. ஹாங்காங்கு அப்பா அவர்களின் உயிர் பிரிவதற்கு ஒரு சில மணி நேரம் வரைக்கும் நான் அவர்களுடன் தான் ஒன்றாக பக்கத்தில் இருந்தேன் ....அந்த ஒரு சில மணி '' முன் நேரத்தை ''' நான் பெரும் பாக்கியமாக கருதுவதுடன் .... ஹாங்காங்கு அப்பா அவர்களுடன் ஒன்றாக இருந்த அந்த கடேசி சமையத்தையும்....அவர்களுடன் நான் பேசிய வார்த்தைகளையும் இப்போது நினைத்தால் எம் மனதுக்கு மற்றற்ற மகிழ்ச்சியாகவும்....பெருமையாகவும் உள்ளது ..... இருப்பினும் என்னால் ஹாங்காங்கு அப்பா அவர்களின் மறைவைதான் இப்போது வரைக்கும் என்னால் சுத்தமாகவே தாங்கி கொள்ளவே முடிய வில்லை ......
என் கஷ்டத்திலும் சரி ...என் முன்னேற்றத்திலும் சரி ...என்னை வழி நடத்தி ...என்னையும் ...எங்கள் குடும்பத்தையும் தங்களின் ஒன்றாக அரவணைத்து ..தங்களோடு தற்போது வரைக்கும் .... புன்முறுவலுடன் சேர்த்து அழைத்து சென்ற எங்கள் குடும்பத்தின் இரு மாபெரும் தூண்ளாகிய ஹாஜி ஹாங்காங்கு .மூஸா அப்பா அவர்களும் & ஹாங்காங்கு V.S.M.T. அப்பா அவர்களையும் இழந்து விட்டு நிற்ப்பதை நினைக்கும் போது தான் எங்கள் மனது கடுமையான வேதனைக்கும் ....கஷ்டத்துக்கும் உள்ளாகி இருப்பதை நினைக்கிறோம் ....
வல்ல இறைவா எங்கள் அப்பா மார்கள் இருவர்களுக்கும் உன்னின் உயர்ந்த சிறப்பை கொடுத்தருள் வாயாகவும் ஆமீன் ......
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
Assalamualaikkum
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்,
Allah மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் மேலான சுவன பதியை அருள்வானாக !ஆமீன்.
அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு சபூர் எனும் பொருமைதனை கொடுத்தருல்வானாகவும்.ஆமீன்
குடும்பத்தார் அனைவர்க்கும் எனது ஸலாத்தினை தெரிவித்துக்கொள்கிறேன், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்து, அன்னாரின் மண்ணறை வாழ்க்கையை வசந்தமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருள்வானாக -ஆமீன்.
அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுத்தருள்புரிவானாக -ஆமீன்
அஸ்ஸாலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் பிழைகளை பொருத்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் மேலான சுவர்க்கத்தை கொடுத்தருல்வானாக ஆமீன். அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு சபூர் என்னும் பொறுமையை கொடுத்தருல்வானாக. ஆமீன்!